கடலூர் மாவட்டத்தில் விவ சாயத்தை அழித்து பாலைவனமாக் கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அனைத்து விவ சாயிகளும் மாவட்ட ஆட்சியர் வே. அன்புச் செல்வனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் விவ சாயத்தை அழித்து பாலைவனமாக் கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அனைத்து விவ சாயிகளும் மாவட்ட ஆட்சியர் வே. அன்புச் செல்வனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.